- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விஸ்வரூப வைராக்ய ஆஞ்சநேயர்

x
தினத்தந்தி 13 Dec 2017 8:34 AM GMT (Updated: 2017-12-13T14:04:45+05:30)


திருத்துறை பூண்டியில் அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் 16 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியில் உள்ளது அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில். இங்கு 16 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். இந்த ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி, அமாவாசை, மூல நட்சத்திரம் வரும் நாட்களில் ‘மட்டை தேங்காய்’ வழிபாடு நடக்கிறது. ஒரு சிவப்புத் துணியில், உரிக்காத மட்டைத் தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சைப் பழம் மற்றும் வேண்டுதல் என்னவோ அதை எழுதிய துண்டுச் சீட்டு போன்றவற்றை முடிந்து, கோவில் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு பூஜை செய்த பின், அந்த முடிப்பு ஆலய உத்திரத்தில் கட்டப்படும். அடுத்த ஆண்டிற்குள் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறிவிடுமாம்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire