பொன்மொழி

x
தினத்தந்தி 19 Jun 2018 11:14 AM (Updated: 19 Jun 2018 11:14 AM)


நாம் அனைவரும் உலகத்திற்குக் கடன்பட்டவர்களே என்பதையும், உலகம் நமக்கு எள்ளளவும் கடன்பட்டதல்ல என்பதையும், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உலகத்திற்கு ஏதாவது செய்ய இடம் பெறுதலே நம் அனைவருக்கும் வாய்த்த பெரும்பேறாகும். உலகிற்கு உதவிபுரிவதால், நமக்கு நாமே உதவி புரிந்தவர்கள் ஆகிறோம்.
-விவேகானந்தர்.
-விவேகானந்தர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire