நாலாயிர திவ்ய பிரபந்தம்


நாலாயிர திவ்ய பிரபந்தம்
x
தினத்தந்தி 24 Jan 2019 10:15 PM GMT (Updated: 24 Jan 2019 10:32 AM GMT)

தமிழ் மொழியில் திருமாலின் புகழை வாயார பாடியவர்கள் 12 ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரம் ஆகும். இந்த 4 ஆயிரம் பாடல்களின் தொகுப்பே ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

எந்தெந்த ஆழ்வார்கள் எத்தனை பாசுரங்கள் பாடியிருக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

தொண்டரடிப் பொடியாழ்வார் - 55 பாசுரங்கள்

திருப்பாணாழ்வார் - 10 பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் - 1361 பாசுரங்கள்

குலசேகராழ்வார் - 105 பாசுரங்கள்

மதுரகவியாழ்வார் - 11 பாசுரங்கள்

ஆண்டாள்- 173 பாசுரங்கள்

பொய்கை ஆழ்வார் - 100 பாசுரங்கள்

பூதத்தாழ்வார் - 100 பாசுரங்கள்

பேயாழ்வார் - 100 பாசுரங்கள்

திருமழிசையாழ்வார் - 216 பாசுரங்கள்

பெரியாழ்வார் - 473 பாசுரங்கள்

நம்மாழ்வார் - 1296 பாசுரங்கள்

Next Story