- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மருந்து நைவேத்தியம்

x
தினத்தந்தி 3 Feb 2020 11:45 PM GMT (Updated: 2020-02-03T14:55:07+05:30)


கர்நாடக மாநிலம் மைசூர் அடுத்த நஞ்சன்கூடு என்ற இடத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இங்குள்ள சிவபெருமானுக்கு, சர்க்கரை, சுக்கு, வெண்ணெய் ஆகியவற்றை கலந்து நைவேத்தியம் செய்து படைக்கிறாா்கள்.
திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது வெளிப்பட்ட விஷத்தை, சிவபெருமான் உண்டார். இதனால் அவருக்கு ‘நஞ்சுண்டார்’ என்று பெயர் வந்தது.
அவர் உண்ட நஞ்சு ஜீரணிப்பதற்காக, இப்படி நைவேத்தியம் செய்யப்படுவதாக, அந்தக் கோவில் தல வரலாறு சொல்கிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire