காத்தாயி அம்மன் கோவில் திருவிழா

திருவெண்காடு அருகே காத்தாயி அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள திருக்குறவளூரில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு அர்ச்சனைகள் நடந்தன. இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வீதி உலாவும் நடக்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





