மணல் பயன்பாட்டில் கவனம் தேவை


மணல் பயன்பாட்டில் கவனம் தேவை
x
தினத்தந்தி 12 Jan 2019 9:42 AM GMT (Updated: 12 Jan 2019 9:42 AM GMT)

கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் மணலில் அதிகமான தூசுதுரும்புகள் இருக்கக்கூடாது.

குறிப்பாக, மணலில் வண்டல் கலந்திருந்தால் அதன் நிறத்தை வைத்து கண்டறிய இயலும். மேலும், மணலின் மொத்த எடையில் 8 சதவிகிதத்துக்கும் குறைவாக வண்டல் இருக்கும் பட்சத்தில் அதை கட்டுமான பணிகளில் பயன்படுத்தலாம் என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மணலில் எளிதாக நொறுங்கக்கூடிய ‘சிலிக்கா’ அதிகம் இருந்தாலும், பயன்படுத்த கூடாது. ஏனென்றால், சிமெண்டு-மணல் பிணைப்பின் உறுதியை அது குறைத்துவிடக்கூடும்.

Next Story