- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இயற்கை வெளிச்சத்திற்கேற்ப கட்டிட திசையமைப்பு

x
தினத்தந்தி 18 Jan 2019 9:45 PM GMT (Updated: 2019-01-18T15:56:29+05:30)


கட்டுமான அமைப்புகள் அவற்றின் திசையமைப்பை பொறுத்து சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்கலாம்.
கட்டுமான அமைப்புகள் அவற்றின் திசையமைப்பை பொறுத்து சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்கலாம். செவ்வக வடிவத்தில் கட்டிடங்கள் அமையும்போது கிழக்கு–மேற்கு திசைகளில் அதிக நீளம் கொண்டவை மற்றும் வடக்கு–தெற்கு திசைகளில் நீளம் கொண்டவை என்ற இரண்டு விதங்களில் அமையும்.
வடக்கு–தெற்கு திசைகள் நீளமாக உள்ள கட்டமைப்புகளில் சூரியனின் பாதைக்கு ஏற்ப நாள் முழுவதும் இயற்கையான வெளிச்சமும், காற்றும் கிடைக்கும். கிழக்கு–மேற்கு திசைகளில் அதிக நீளம் கொண்ட கட்டிடங்களுக்கு இதர அமைப்புகள் மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில்தான் வெளிச்சமும் காற்றும் நுழையும்.
சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் பிற்பகல் வேளைகளில் கிழக்கிலிருந்து வீசும் கடற்காற்று, கட்டிட அமைப்புகளுக்குள் நுழையும் விதத்தில் கச்சிதமான திசையமைப்பு மற்றும் ஜன்னல்களை அமைக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire