நிலத்தடி நீர்மட்டத்தை கண்டறியும் முறைகள்


நிலத்தடி நீர்மட்டத்தை கண்டறியும் முறைகள்
x
தினத்தந்தி 2 Feb 2019 7:11 PM IST (Updated: 2 Feb 2019 7:11 PM IST)
t-max-icont-min-icon

தற்போதைய காலகட்டத்தில் ‘டவுஸிங் முறை’, ‘எலக்ட்ரிகல் ரெசிஸ்டிவிட்டி’, ‘ஸ்டீல் ராடு சோதனை’, தேங்காய் உருட்டுதல் என்று பல்வேறு முறைகள் நிலத்தடி நீர் மட்டத்தை அறிய கையாளப்பட்டு வருகின்றன.

நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமான 3-டி அதிர்வலை முறையிலும் துல்லியமாக நிலத்தடி நீர்மட்டம் கண்டறியும் முறையும் தனியார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

வீட்டு மனைகளின் வடகிழக்கு பகுதியில் இடம் தேர்வு செய்து ஆழ்குழாய் கிணறு அமைப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிகளின் அடிப்படையில் அரசின் புவியியல் ஆய்வு மையங்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது என்றும் அறிந்துகொள்ள இயலும்
1 More update

Next Story