- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் பூச்சி தடுப்பு முறைகள்

x
தினத்தந்தி 16 April 2021 5:32 PM GMT (Updated: 16 April 2021 5:32 PM GMT)


கட்டிடங்களை பாதிக்கும் கரையான் உள்ளிட்ட பூச்சிகளை அழிக்க ‘பெஸ்ட் கண்ட்ரோல்’ நிறுவனத்தினர் பயன்படுத்தும் பல்வேறு யுக்திகளில் பொதுவான 4 முறைகள் பற்றி இங்கே காணலாம்.
முதலாவது கரையான்களுக்கு செய்யப்படும் ‘டிரீட்மெண்ட்’ ஆகும்.
இரண்டாவது, அனைத்து வகை பூச்சிகளுக்கும் அடிக்கப்படும் ‘ஜெனரல் ஸ்பிரே’ முறையாகும்.
மூன்றாவது, கரப்பான் பூச்சிகளை சாப்பிட வைத்து கொல்லும் ‘ஜெல் டிரீட்மெண்ட்’ ஆகும்.
நான்காவது, கொசுக்களை அழிக்கும் ‘பாகிங்’ முறையாகும். ‘ஜெல் டிரீட்மெண்ட்’ எனப்படுவது, மிளகு வடிவத்தில் இருக்கும் ஒரு ரசாயனமாகும். கரப்பான் பூச்சிகளுக்கு உணவாக உள்ள இந்த ரசாயனத்தை அவை சாப்பிட்ட அடுத்த நிமிடம் இறந்தாலும், அவற்றின் முட்டைகளை அழிப்பது இயலாது. அதனால், இந்த ‘டிரீட்மெண்ட்’ மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire