- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை : மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா

x
தினத்தந்தி 14 April 2022 1:13 PM GMT


நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ;
நாங்கள் வித்தியாசமான செயல்முறையுடன் விளையாட முயற்சிக்கிறோம், ஆனால் அது நடக்கவில்லை . ஆடுகளம் பேட்டிங் செய்ய நன்றாக இருந்தது, இந்த ஆடுகளத்தில் 190 ரன்னுக்கு மேல் எடுக்க கூடிய இலக்குதான்.சில ரன்அவுட்டுகள் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை பஞ்சாப் அணியின் பந்துவீச்சு இரண்டாவது பாதியில் சிறப்பாக இருந்தது .இவ்வாறு அவர் கூறினார்
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire