ஐபிஎல் 2024 : கே.எல். ராகுலை தக்கவைத்த லக்னோ அணி...!


ஐபிஎல் 2024 : கே.எல். ராகுலை தக்கவைத்த லக்னோ அணி...!
x

Image : IPL 

லக்னோ அணி முதல் வீரராக கே.எல்.ராகுலை தக்கவைத்துள்ளது

மும்பை,

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களின் வீரர்களை பரிமாற்றிக்கொள்ளலாம். மேலும், வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கலாம்.

அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியல் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் லக்னோ அணி முதல் வீரராக கே.எல்.ராகுலை தக்கவைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் .


Next Story