வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் அஜய் ஜெயராம் 3-வது சுற்றுக்கு தகுதி

x
தினத்தந்தி 9 Aug 2018 4:00 AM IST (Updated: 9 Aug 2018 12:57 AM IST)
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஷி மின்க் சிட்டி,
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷி மின்க் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அஜய் ஜெயராம், இந்தோனேஷியா வீரர் காட்ஜ்ரா பிலியங்கை சந்தித்தார். 30 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அஜய் ஜெயராம் 21-7, 21-16 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். 3-வது சுற்று சுற்று ஆட்டத்தில் அஜய் ஜெயராம், பிரேசில் வீரர் யகோர் கோயல்ஹோவை எதிர்கொள்கிறார்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷி மின்க் சிட்டியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அஜய் ஜெயராம், இந்தோனேஷியா வீரர் காட்ஜ்ரா பிலியங்கை சந்தித்தார். 30 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் அஜய் ஜெயராம் 21-7, 21-16 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். 3-வது சுற்று சுற்று ஆட்டத்தில் அஜய் ஜெயராம், பிரேசில் வீரர் யகோர் கோயல்ஹோவை எதிர்கொள்கிறார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





