செஸ் ஒலிம்பியாட் - 5வது சுற்று : தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி

Image Courtesy : Chess Base India Twitter


பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றார்
சென்னை,
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற 5வது சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியின் 'சி' பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நந்திதா - பிரேசில் வீராங்கனை லிப்ரலோதோ ஆகியோர் மோதினர்
இந்த போட்டியில் கருப்பு நிற செஸ் காய்களுடன் களமிறங்கிய நந்திதா 32வது நகர்த்தலில் பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire