இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் - இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற்றம்

Image Courtesy : PTI
இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி , தென் கொரியா கேங், சியோ ஜோடியை எதிர்கொண்டனர்.
ஜகர்த்தா,
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி , தென் கொரியா கேங், சியோ ஜோடியை எதிர்கொண்டனர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் தென் கொரியா கேங் மின் , சியோ ஜோடியை வீழ்த்தி இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி பெற்றனர்.
இதனால் சாத்விக்-சிராக் ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





