மலேசியா ஓபன் பேட்மிண்டன்: அஸ்வினி - தனிஷா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்
இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
கோலாலம்பூர்,
மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி, ஜப்பானின் வகானா நாகஹாரா - மயூ மட்சுமோட்டோ ஜோடியுடன் மோதியது.
இந்த போட்டியில் அஸ்வினி - தனிஷா ஜோடி 21-19, 13-21, 21-15 என்ற செட் கணக்கில் வகானா - மயூ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





