சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் - 2வது சுற்றில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

Image : PTI
இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை எதிர்கொண்டார்.
சிங்கப்பூர்,
முன்னணி வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 13-21, 21-14,15-21 என்ற செட் கணக்கில் ஹெச்.எஸ். பிரனாய் தோல்வியடைந்தார். இதனால் அவர் தொடரில் இருந்து வெளியேறினார்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





