சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Image Courtesy : PTI
சாய்னா நேவால் சிங்கப்பூர் ஒபன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சிங்கப்பூர்,
சிங்கப்பூர் ஒபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் - மாளவிகா பன்சோட் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சாய்னா நேவால் 21-18,21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் சாய்னா நேவால் சிங்கப்பூர் ஒபன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





