உலக வில்வித்தை - இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்றார்

image tweeted by @worldarchery
உலக வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கம் வென்று அச்த்தினார்.
அன்டல்யா,
துருக்கியில் உலக கோப்பை வில் வித்தை ஸ்டேஜ் 1 சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தனிநபர் பெண்களுக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம், தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள கொலம்பியாவின் சாரா லோபசை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 149-146 என்ற கணக்கில் சாரா லோபசை வீழ்த்தி ஜோதி தங்கம் வென்று அசத்தினார். ஏற்கனவே இந்தியாவின் ஜோதி சுரேகா அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





