‘ஐ.என்.எஸ்’ தலைவராக ஜயந்த் மாத்யூ தேர்வு
ஐ.என்.எஸ் தலைவராக ஜயந்த் மாத்யூ தேர்வு செய்யப்பட்டார்.
பெங்களூரு,
இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் (இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி) வருடாந்திர கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்த சங்கத்தின் 2018-2019-ம் ஆண்டுக்கான தலைவராக ஜயந்த் மாம்மன் மாத்யூ (மலையாள மனோரமா) தேர்ந்து எடுக்கப்பட்டார்.
மிட் டே பத்திரிகையின் ஷைலேஷ் குப்தா துணைத்தலைவராகவும், எல்.ஆதிமூலம் (ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக்) உதவி தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
லாவ் சாக்சனா பொதுச்செயலாளராக நீடிப்பார்.
இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் (இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி) வருடாந்திர கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
இதில் இந்த சங்கத்தின் 2018-2019-ம் ஆண்டுக்கான தலைவராக ஜயந்த் மாம்மன் மாத்யூ (மலையாள மனோரமா) தேர்ந்து எடுக்கப்பட்டார்.
மிட் டே பத்திரிகையின் ஷைலேஷ் குப்தா துணைத்தலைவராகவும், எல்.ஆதிமூலம் (ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக்) உதவி தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
லாவ் சாக்சனா பொதுச்செயலாளராக நீடிப்பார்.