உத்தரகாண்ட் மாநில தூதுராக கிரிக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் நியமனம்

உத்தரகாண்ட் மாநில தூதுராக கிரிக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் அரசால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2021-12-20 16:35 GMT


டேராடூன்,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்ட்.  இந்த நிலையில், அவரை உத்தரகாண்ட் மாநில தூதுராக உத்தரகாண்ட் அரசு நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்