நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய சீமான் - நடிகை வழக்கு முடித்துவைப்பு
விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
"காந்தாரா கதாபாத்திரத்தை பொதுவெளியில் அவமதிக்க வேண்டாம்"- ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்
காந்தாரா படம் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்படவில்லை என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.
கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மேல்முறையீடு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
காசாவுக்காக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இளைஞர் மீது தாக்குதலா..? நடந்தது இதுதான் - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
இளைஞர் தாக்கப்பட்டது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலை செய்யவும் உத்தரவு
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்
விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா இணைந்து நடித்து வருகின்றனர்.
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
டிரோன் பைலட் உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றதாக சமூகவலைதள பக்கத்தில் தோனி அறிவித்தார்.
“காசா இனப்படுகொலையை உடனே நிறுத்துக..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன போராட்டம் நடத்தினர்.
டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: 4 நாட்களாக தவிக்கும் வாகன ஓட்டிகள்
4 நாட்களாக நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.