
இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழகத்தில் 2024-ம் ஆண்டில் 10,701 பேருக்கு அரசு பணி வழங்கி உள்ளது என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு 10 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கினால் இளைஞர்களின் கனவு எப்படி நனவாகும்?
வேலை வாய்ப்பு கோரி 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில், அதிக காலி பணியிடங்களை வைத்திருப்பது என்பது அரசின் அலட்சியமே காரணம். காலியாக உள்ள 6.25 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





