
போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து 377 டன் அபாயகரமான கழிவுகள் நேற்று இரவு வெளியேற்றப்பட்டன. சீல் வைக்கப்பட்ட 12 கண்டெய்னர்களில் ஏற்றப்பட்ட கழிவுகள், போபாலில் இருந்து பசுமை வழித்தடம் வழியாக தார் மாவட்டத்தில் உள்ள பீதாம்பூர் தொழிற்பேட்டை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு கழிவுகள் பாதுகாப்பாக அழிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





