
மருத்துவக் கழிவு விவகாரம்: கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுதொடர்பாக வரும் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





