
விருதுநகர் பட்டாசு விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி
விருதுநகர் பட்டாசு விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேவேளை, பட்டாசு விபத்தில் காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





