
சுயசார்பை முன்னிறுத்தி புத்தகங்கள் எழுதியவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் - தமிழிசை சவுந்தரராஜன்
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
சுயசார்பை முன்னிறுத்தி புத்தகங்கள் எழுதியவர், தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





