
வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடந்த வேண்டும் - இஸ்ரேல் முன்னாள் பிரதமர்
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்த வேண்டுமென அந்நாட்டு முன்னாள் பிரதமர் நப்தலி பென்னெட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல் ராணுவம் காசாவில் தரைவழி தாக்குதல் நடத்த அவசரப்படக்கூடாது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர் சுரங்கங்களில் பதுங்கி இருப்பதால் இஸ்ரேல் விமானப்ப்படை பலத்தை பயன்படுத்தி வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





