
கேரளாவில் உயர் அலை எச்சரிக்கை
கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளா கடற்கரைகளில் நாளை இரவு 11.30 மணி வரை உயர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கேரள கடற்கரைகளில் 2.8 மீட்டர் உயர அலை வீசக்கூடும் என தேசிய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





