வயநாடு நிலச்சரிவு - மற்றொரு தமிழர் உடல் கண்டெடுப்பு

கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருந்த மற்றொரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஐயங்கொல்லியை சேர்ந்த கல்யான்குமார் (வயது 60) என்பவரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காளிதாஸ் என்பவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் நிலச்சரிவில் இறந்த தமிழர் எண்ணிக்கை 2 ஆனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





