பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற கட்சி... ... முதல் மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? பீகாரில் நிதிஷ்குமார் பரபரப்பு பேட்டி
Daily Thanthi 2024-01-28 07:27:28.0
t-max-icont-min-icon

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக அளித்த கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டுள்ளார். இன்று மாலை பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார். 

1 More update

Next Story