அ.தி.மு.க சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்- ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்- ஓ.பன்னீர் செல்வம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையில் இருந்து சென்ற பிறகு, திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
திரவுபதி முர்முவை சந்தித்து அ.தி.மு.க. சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





