
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123ஆக உயர்வு
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி 123 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புதையுண்ட 125-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 98 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முண்டகை, சூரல் மலை, மேப்பாடியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இரவிலும் மீட்புப் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





