
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் காலிறுதி சுற்று போட்டி 187ல் இந்தியா - கஜகஸ்தான் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியின் இறுதியில் 147 - 147 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய வீரர் அபிஷேக் வர்மாவும், கஜகஸ்தான் வீரர் ஆண்ட்ரியும் சமநிலையில் இருந்தனர். இதனை தொடர்ந்து சூட் ஆப் முறையில் 10+ புள்ளிகள் பெற்று இந்திய வீரர் அபிஷேக் வர்மா அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் அரையிறுதி போட்டிக்கு அபிஷேக் வர்மா முன்னேறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





