
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் அரையிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா மோதின. இப்போட்டியில் தென்கொரிய வீரரை 150-146 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் அபார வெற்றிபெற்றார்
இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் இறுதிப்போட்டிக்கு பிரவீன் முன்னேறினார். இதனால், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





