நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு பேசும் போது... ... #லைவ் : திரவுபதி முர்மு முதலில் எடப்பாடி பழனிசாமி  உடன்.. பிறகு ஓ.பன்னீர் செல்வமுடன் தனித்தனியே சந்திப்பு..!
Daily Thanthi 2022-07-02 12:00:37.0
t-max-icont-min-icon

நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு பேசும் போது கூறியதாவது:-

நாட்டின் சுதந்திரத்தில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு வீரர்களும் முக்கிய பங்கு வகித்தனர். என்னை உங்கள் சகோதரியாக எண்ணி, ஆதரவளித்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும்

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டிற்கு நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.கனியன் பூங்குன்றனாரின்யாது ஊரே யாவரும் கேளிர் என்பதை குறிப்பிட்டு முர்மு உரையாற்றினார்.

1 More update

Next Story