நிலச்சரிவு - சிறப்பு அதிகாரியை நியமித்தது கேரள அரசு

வயநாடு நிலச்சரிவு பணிகளை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரியை கேரள மாநில அரசு நியமித்துள்ளது. மீட்பு, நிவாரணப்பணிகளை கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சீரம் சாம்ப சிவராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





