
வில்வித்தை:
வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் அரையிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 147-145 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீரரை வீழ்த்தி இந்திய வீரர் அபிஷேக் வர்மா அபார வெற்றிபெற்றார்.
இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் வில்வித்தை காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் அபிஷேக் வர்மா முன்னேறியுள்ளார். இதனால் இந்திய வீரர் அபிஷேக்கிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





