
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 4-வது சுற்று
ஜல்லிக்கட்டு போட்டியில் 3-வது சுற்று முடிவடைந்து தற்போது 4-வது சுற்று நடைபெற்று வருகிறது. 3-வது சுற்றின் முடிவில் 205 காளைகள் களம் கண்டன. 3-வது சுற்றில் அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 4-வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர்.
தற்போது வரை 19 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 12 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 3 பேர் காவலர்கள் இருவர், பார்வையாளர் ஒருவர் என மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் 11 காளைகளை அடக்கி முதல் இடத்தில் உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





