இலங்கை அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளியல் போட்ட போராட்டக்காரர்கள்


இலங்கை அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளியல் போட்ட போராட்டக்காரர்கள்
x
Daily Thanthi 2022-07-09 11:28:55.0
t-max-icont-min-icon

மக்கள் போராட்டம் வலுத்ததை அடுத்து, அதிபர் மாளிகை பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரும் விலகினர். அதிபர் மாளிகை உள்ளே போராட்டக்காரர்கள் நுழைந்தனர். அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபய ராஜபக்சே தப்பி ஒடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிபர் மாளிகையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்களை வீடியோ எடுத்து போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர். இதேபோல் அங்குள்ள நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் குளிப்பது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது.



1 More update

Next Story