
கிராமங்களில் இருந்து டாக்டர்கள் உருவாக வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 642 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, கிராமங்களில் இருந்து டாக்டர்கள் உருவாக வேண்டும்’ என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





