500 பேர் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு - அதிர்ச்சி தகவல்


500 பேர் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு - அதிர்ச்சி தகவல்
Daily Thanthi 2024-08-01 10:19:22.0
t-max-icont-min-icon

முண்டகை பகுதியில் 500 பேர் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். முண்டகை பகுதியில் 400 குடும்பங்கள் இருந்துள்ளதாகவும்  முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story