மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் உக்ரைன் மக்கள்


மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் உக்ரைன் மக்கள்
Daily Thanthi 2022-05-19 04:44:02.0
t-max-icont-min-icon

கீவ்,

போர் காரணமாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்த உக்ரைன் மக்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதாக உக்ரைன் எல்லை பாதுகாப்பு காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மே 10 முதல் தினசரி 30,000 முதல் 40,000 உக்ரைன் மக்கள் வீடு திரும்புவதை எல்லை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story