பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும்... ... ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்
Daily Thanthi 2023-10-23 05:28:50.0
t-max-icont-min-icon

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான கழகம் கூறும்போது, காசாவில் இருந்த எங்களுடைய பணியாளர்கள் 29 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 50 சதவீதத்தினர் ஆசிரியர்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். எங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறோம் என அதுபற்றி ஐ.நா. அமைப்பு எக்ஸ் சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story