ஜல்லிக்கட்டு இறுதிச்சுற்று - 31 வீரர்கள் அனுப்பி வைப்பு


ஜல்லிக்கட்டு இறுதிச்சுற்று - 31 வீரர்கள் அனுப்பி வைப்பு
x
Daily Thanthi 2024-01-15 10:44:52.0
t-max-icont-min-icon

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 10-வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்றுக்கு 31 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 10-வது சுற்றுக்கு 31 பேர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story