சேலத்தில் இளைஞர் வெட்டி படுகொலை

சேலத்தில் தூத்துக்குடியை சேர்ந்த மதன்(28) என்பவர் காவல்நிலையம்அருகே உள்ள உணவகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வந்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 6 பேர் கொண்டகும்பலுக்கு போலீசார் வலைவீசி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





