மணமகன் தாடி வைத்திருந்ததால் திருமணம் செய்ய மறுத்த பெண்

x
Daily Thanthi 2025-06-11 11:00:08.0
உத்தரபிரேசத்தில் திருமண சடங்கின் போது மணமகன் தாடி வைத்திருந்ததால் திருமணம் செய்ய பெண் மறுத்துள்ளார். இதனையடுத்து மணமகன் மறுநாள் க்ளீன் ஷேவ் செய்து கொண்டு வந்தார். இதன் பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளானது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





