பூவை ஜெகன்மூர்த்தி காவல் நிலையத்தில் ஆஜர்


பூவை ஜெகன்மூர்த்தி காவல் நிலையத்தில் ஆஜர்
x
Daily Thanthi 2025-06-17 04:30:33.0
t-max-icont-min-icon

சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு வழக்கறிஞர்களுடன் திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஜெகன் மூர்த்திக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது.

1 More update

Next Story