பூவை ஜெகன்மூர்த்தி காவல் நிலையத்தில் ஆஜர்

x
Daily Thanthi 2025-06-17 04:30:33.0
சிறுவன் கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு வழக்கறிஞர்களுடன் திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன் மூர்த்தி ஆஜரானார். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஜெகன் மூர்த்திக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியிருந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





