ராணுவ அதிகாரி குறித்த பேச்சு-மன்னிப்பை ஏற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்


ராணுவ அதிகாரி குறித்த பேச்சு-மன்னிப்பை ஏற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு  கண்டனம்
x
Daily Thanthi 2025-05-19 09:00:33.0
t-max-icont-min-icon

ராணுவ அதிகாரி சோபியாவை விமர்சித்த விவகாரத்தில் ம.பி. பாஜக மந்திரிக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. மிக மோசமாக பேசிவிட்டு, தற்போது வழக்கில் இருந்து விடுபடுவதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறுவதை ஏற்க முடியாது. மன்னிப்பு கோர அருகதை இல்லாத பேச்சை மந்திரி விஜய் ஷா பேசியிருக்கிறார் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

1 More update

Next Story