கவனக்குறைவால் நடந்த விபத்து - ரூ.14,39,000 அபராதம்


கவனக்குறைவால் நடந்த விபத்து - ரூ.14,39,000 அபராதம்
x
Daily Thanthi 2025-09-02 08:03:38.0
t-max-icont-min-icon

துபாய்: ப்ரேக் என நினைத்து ஆக்ஸிலரேட்டரை அழுத்தி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவனக்குறைவாக செயல்பட்டதற்கு ரூ.2,40,000, தார்மீக சேதாரங்களுக்கு ரூ.11,99,000 அபராதம் விதித்து ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது துபாய் நீதிமன்றம்.

1 More update

Next Story