கவனக்குறைவால் நடந்த விபத்து - ரூ.14,39,000 அபராதம்

துபாய்: ப்ரேக் என நினைத்து ஆக்ஸிலரேட்டரை அழுத்தி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது மோதியதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவனக்குறைவாக செயல்பட்டதற்கு ரூ.2,40,000, தார்மீக சேதாரங்களுக்கு ரூ.11,99,000 அபராதம் விதித்து ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது துபாய் நீதிமன்றம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





