இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு

இஸ்ரேலில் இருந்து சுமார் 160 இந்தியர்கள் பேருந்துகள் மூலமாக ஜோர்டான் நாட்டு எல்லைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஜோர்டானில் உள்ள இந்திய தூதரகங்கள் இணைந்து `ஆப்ரேஷன் சிந்து' நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஜோர்டான் நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் விரைவில் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





